1 இராஜாக்கள் 19 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான்.

1 இராஜாக்கள் (1 Kings) 19:8 - Tamil bible image quotes