1 இராஜாக்கள் 19 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்.

1 இராஜாக்கள் (1 Kings) 19:5 - Tamil bible image quotes