1 இராஜாக்கள் 19 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

1 இராஜாக்கள் (1 Kings) 19:13 - Tamil bible image quotes