1 இராஜாக்கள் 17 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன் என்றார்.

1 இராஜாக்கள் (1 Kings) 17:9 - Tamil bible image quotes