1 இராஜாக்கள் 17 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

1 இராஜாக்கள் (1 Kings) 17:21 - Tamil bible image quotes