1 இராஜாக்கள் 17 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள்.

1 இராஜாக்கள் (1 Kings) 17:18 - Tamil bible image quotes