1 இராஜாக்கள் 16 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

பட்டணம் பிடிபட்டதைச் சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரமனைக்குள் பிரவேசித்து, தான் இருக்கிற ராஜ அரமனையைத் தீக்கொளுத்தி, அதிலே செத்தான்.

1 இராஜாக்கள் (1 Kings) 16:18 - Tamil bible image quotes