1 இராஜாக்கள் 14 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.

1 இராஜாக்கள் (1 Kings) 14:18 - Tamil bible image quotes