1 இராஜாக்கள் 13 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவன் பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே கழுதையும் சிங்கமும் நிற்கிறதையும் கண்டான்; அந்தச் சிங்கம் பிரேதத்தைத் தின்னவுமில்லை, கழுதையை முறித்துப் போடவுமில்லை.

1 இராஜாக்கள் (1 Kings) 13:28 - Tamil bible image quotes