1 இராஜாக்கள் 13 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடந்த பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.

1 இராஜாக்கள் (1 Kings) 13:25 - Tamil bible image quotes