1 இராஜாக்கள் 13 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான்.

1 இராஜாக்கள் (1 Kings) 13:14 - Tamil bible image quotes