1 இராஜாக்கள் 13 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,

1 இராஜாக்கள் (1 Kings) 13:12 - Tamil bible image quotes