1 இராஜாக்கள் 1 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை.

1 இராஜாக்கள் (1 Kings) 1:8 - Tamil bible image quotes