1 இராஜாக்கள் 1 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்து கொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.

1 இராஜாக்கள் (1 Kings) 1:6 - Tamil bible image quotes