1 இராஜாக்கள் 1 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரை வீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான்.

1 இராஜாக்கள் (1 Kings) 1:5 - Tamil bible image quotes