1 இராஜாக்கள் 1 வது அதிகாரம் மற்றும் 41 வது வசனம்

அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் போஜனம்பண்ணி முடித்தபோது, அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காளசத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான்.

1 இராஜாக்கள் (1 Kings) 1:41 - Tamil bible image quotes