1 இராஜாக்கள் 1 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அறிவியாமற்போனால் ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய பிதாக்களோடே படுத்துக்கொண்டபின்பு, நானும் என் குமாரனாகிய சாலொமோனும் குற்றவாளிகளாய் எண்ணப்படுவோம் என்றாள்.

1 இராஜாக்கள் (1 Kings) 1:21 - Tamil bible image quotes