1 நாளாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேகநாள் துக்கங்கொண்டாடுகையில், அவன் சகோதரர் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 7:22 - Tamil bible image quotes