1 நாளாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 44 வது வசனம்

மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன்; இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்லூகின் குமாரன்.

1 நாளாகமம் (1 Chronicles) 6:44 - Tamil bible image quotes