1 நாளாகமம் 5 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

மனாசேயின் பாதிக்கோத்திரத்துப் புத்திரரும் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான் தொடங்கிப் பாகால் எர்மோன் மட்டும், செனீர் மட்டும், எர்மோன் பர்வதமட்டும் பெருகியிருந்தார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 5:23 - Tamil bible image quotes