1 நாளாகமம் 5 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க சேவகர் நாற்பத்துநாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 5:18 - Tamil bible image quotes