1 நாளாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம் பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.

1 நாளாகமம் (1 Chronicles) 4:9 - Tamil bible image quotes