1 நாளாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

சோபாலின் குமாரன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும், லாகாதையும் பெற்றான்; சோராத்தியரின் வம்சங்கள் இவைகளே.

1 நாளாகமம் (1 Chronicles) 4:2 - Tamil bible image quotes