1 நாளாகமம் 3 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சேபாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும்,

1 நாளாகமம் (1 Chronicles) 3:5 - Tamil bible image quotes