1 நாளாகமம் 3 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.

1 நாளாகமம் (1 Chronicles) 3:19 - Tamil bible image quotes