1 நாளாகமம் 29 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.

1 நாளாகமம் (1 Chronicles) 29:14 - Tamil bible image quotes