1 நாளாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

மூன்றாவது மாதத்தின் மூன்றாம் சேனாபதி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா என்னும் தலைமையான பிரதானி; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 27:5 - Tamil bible image quotes