1 நாளாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதே போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத் தொகை தாவீது ராஜாவின் நாளாகமக் கணக்கிலே ஏறவில்லை.

1 நாளாகமம் (1 Chronicles) 27:24 - Tamil bible image quotes