1 நாளாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 27:13 - Tamil bible image quotes