1 நாளாகமம் 26 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

இத்சாகாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியக்காரருமாயிருந்தார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 26:29 - Tamil bible image quotes