1 நாளாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதி செய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,

1 நாளாகமம் (1 Chronicles) 23:5 - Tamil bible image quotes