1 நாளாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

சமுகத்தப்பங்களையும், போஜனபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான சகல நிறையையும் அளவையும் விசாரிப்பதும்,

1 நாளாகமம் (1 Chronicles) 23:29 - Tamil bible image quotes