1 நாளாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து,

1 நாளாகமம் (1 Chronicles) 21:4 - Tamil bible image quotes