1 நாளாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக்கூடாதிருந்தது.

1 நாளாகமம் (1 Chronicles) 21:30 - Tamil bible image quotes