1 நாளாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.

1 நாளாகமம் (1 Chronicles) 21:18 - Tamil bible image quotes