1 நாளாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 21:14 - Tamil bible image quotes