1 நாளாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

நீ தாவீதினிடத்தில் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

1 நாளாகமம் (1 Chronicles) 21:10 - Tamil bible image quotes