1 நாளாகமம் 19 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்ற பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.

1 நாளாகமம் (1 Chronicles) 19:4 - Tamil bible image quotes