1 நாளாகமம் 19 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 19:14 - Tamil bible image quotes