1 நாளாகமம் 19 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

தைரியமாயிரு; நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.

1 நாளாகமம் (1 Chronicles) 19:13 - Tamil bible image quotes