1 நாளாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

ஆகையால் தாவீது ஏதோமிலே தாணையம் போட்டான்; ஏதோமியர் எல்லாரும் அவனைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போனஇடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்.

1 நாளாகமம் (1 Chronicles) 18:13 - Tamil bible image quotes