1 நாளாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 15:21 - Tamil bible image quotes