1 நாளாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான்.

1 நாளாகமம் (1 Chronicles) 15:2 - Tamil bible image quotes