1 நாளாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அப்படியே லேவியர் யோவேலின் குமாரனாகிய ஏமானையும், அவன் சகோதரரில் பெரகியாவின் குமாரனாகிய ஆசாப்பையும், மெராரியின் புத்திரரான தங்கள் சகோதரரில் குஷாயாவின் குமாரனாகிய ஏத்தானையும்,

1 நாளாகமம் (1 Chronicles) 15:17 - Tamil bible image quotes