1 நாளாகமம் 14 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர்: போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

1 நாளாகமம் (1 Chronicles) 14:10 - Tamil bible image quotes