1 நாளாகமம் 14 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுரு மரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்.

1 நாளாகமம் (1 Chronicles) 14:1 - Tamil bible image quotes