1 நாளாகமம் 13 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.

1 நாளாகமம் (1 Chronicles) 13:10 - Tamil bible image quotes