1 நாளாகமம் 12 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு வரும்படி, பேர்பேராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெண்ணாயிரம்பேர்.

1 நாளாகமம் (1 Chronicles) 12:31 - Tamil bible image quotes