1 நாளாகமம் 12 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப்பார்த்தார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 12:29 - Tamil bible image quotes