1 நாளாகமம் 12 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 12:22 - Tamil bible image quotes